×

மயிலாடுதுறை அருகே தோட்டத்தில் இருந்த கம்பி குத்தி மான் உயிரிழப்பு..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே ஆறுபாதி கிராமத்தில் தோட்டத்தில் இருந்த கம்பி குத்தி மான் உயிரிழந்தது. கலியமூர்த்தி என்பவரின் தோட்டத்தில் இருந்து சாலையை நோக்கி பாய்ந்த மான் கம்பி கேட் கிழித்ததில் உயிரிழந்தது.

The post மயிலாடுதுறை அருகே தோட்டத்தில் இருந்த கம்பி குத்தி மான் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Arupadi ,Sembanarkovil ,Mayiladuthurai district ,Kaliamurthy ,
× RELATED மயிலாடுதுறையில் திடீர் பரபரப்பு உயர்...